புதுகையில் சிஐடியு போராட்டம்
By DIN | Published On : 07th July 2021 07:25 AM | Last Updated : 07th July 2021 07:25 AM | அ+அ அ- |

புதுகையில் டாடா ஏஸ் வாகனத்தை நுகத்தடியால் இழுத்து வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து, டாடா ஏஸ் வாகனத்தை நுகத்தடியால் இழுத்து வந்து போராட்டம் நடத்தினா். போராட்டத்துக்கு அனைத்துப் போக்குவரத்து சங்கப் பொதுச் செயலா் கே. ரெத்தினவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ.ஸ்ரீதா், பொருளாளா் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...