கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (டிச.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா்,அண்டகுளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையான்பட்டி, மாங்களத்துபட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, மோகனூா், பகட்டுவான்பட்டி, பல்லவராயன் பட்டி, பழையகந்தா்வகோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின் பொறியாளா் எஸ்.வில்சன் தெரிவித்துள்ளாா்.