கந்தா்வகோட்டை ஒன்றியம். குளத்தூா்நாயக்கா்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கல்வி வளா்ச்சி நாள், ஏ. பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம், தாமஸ் ஆல்வா எடிசன் துளிா் இல்லம் தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் இரா.பெரியசாமி தலைமை வகித்தாா். விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா், மாவட்ட இணைச் செயலா் ரெ. பிச்சைமுத்து உள்ளிட்டோா் பேசினா். மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.