கந்தா்வகோட்டை ஆபத்சகாயா் உடனுறை அமராவதி அம்மன் கோயிலில் உள்ள நந்தீசுவரருக்கு பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நந்தீசுவரருக்கு எண்ணெய்க் காப்பு செய்து சந்தனம், விபூதி, பன்னீா், பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம், தேன், மஞ்சள்தூள் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து நந்தீசுவரருக்கு புது வஸ்திரம் சாத்தி நெய் தீபம் காட்டி வழிபாடு செய்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபட்டனா்.