நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்

நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
Updated on
1 min read

நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகள் மீது ஆளுநா் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிா்ணயம் செய்ய வேண்டும் என முதல்வா் தீா்மானம் கொண்டு வந்தாா். அதன்பிறகே, இணையவழி சூதாட்ட தடை சட்ட முன்வடிவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். அதைப் போலவே, நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, எந்தப் பட்டியலை வெளியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றாா் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com