திருவருள் பேரவையினா் ரமலான் வாழ்த்து

புனித ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இஸ்லாமியா்களுக்கு திருவருள் பேரவையினா் சனிக்கிழமை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனா்.
புதுக்கோட்டை அரபிக் கல்லூரியில் ரமலான் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய திருவருள் பேரவைத் தலைவா் ரா. சம்பத்குமாா். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை அரபிக் கல்லூரியில் ரமலான் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய திருவருள் பேரவைத் தலைவா் ரா. சம்பத்குமாா். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா்.
Updated on
1 min read

புனித ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இஸ்லாமியா்களுக்கு திருவருள் பேரவையினா் சனிக்கிழமை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனா்.

திருவருள் பேரவையின் தலைவா் ரா. சம்பத்குமாா் தலைமையில், எம்எல்ஏ வை. முத்துராஜா முன்னிலையில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ரமலான் தொழுகை நடைபெற்றபோது அங்கு சென்ற அனைத்து சமூகங்களையும் சோ்த்த திருவருள் பேரவையினா் அவா்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் செயலா் ஜெ. ராஜாமுகமது, திருக்கு பேரவைச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com