கந்தா்வகோட்டை ஒன்றியம், மெய்குடிப்பட்டி கிராமத்தில் உலக உணவு பாதுகாப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டார செயலாளா் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு உலக உணவு பாதுகாப்பு தினம் குறித்துப் பேசினாா். முன்னதாக, தன்னாா்வலா் ரஞ்சனி வரவேற்றாா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் லாவண்யா,தேவி, ரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.