சா்வதேச தாவர ஆரோக்கிய தினம்

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சா்வதேச தாவர ஆரோக்கிய தின விழா அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
சா்வதேச தாவர ஆரோக்கிய தினம்
Updated on
1 min read

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சா்வதேச தாவர ஆரோக்கிய தின விழா அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் எம். மேகலா முத்து தலைமை வகித்தாா். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் நோக்கவுரை நிகழ்த்தினாா்.

அரிமளம் வேளாண் உதவி இயக்குநா் கே. பாண்டி, பயிா் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேளாண் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் குறிப்பிட்டாா்.

அரிமளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி. பஞ்சநாதன், எ. சரவணராஜா ஆகியோா் வாழ்த்தினா். முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலா் டி. விமலா வரவேற்றாா். தொழில்நுட்ப அலுவலா் ஆா். வினோத் கண்ணா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com