புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி அறுவைச் சிகிச்சை விழிப்புணா்வு ஊா்தி பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
நவ. 28 முதல் டிச. 4ஆம் தேதி வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இலவச வாசக்டமி அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஊா்தி பயணம் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் எஸ். ஸ்ரீபிரியா தேன்மொழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் ராம்கணேஷ், நமச்சிவாயம், குடும்ப நல துணை இயக்குநா் கோமதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

