குலவையிட்டு பொங்கலிட்ட பள்ளி சிறாா்கள்
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 11:39 PM | அ+அ அ- |

கிளிக்குடி தாய் தமிழ் தொடக்கப்பள்ளியில், கும்மியடித்து குலவையிட்டு பொங்கல் விழாவைக் கொண்டாடிய பள்ளி மாணவா்கள்.
விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி தாய் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், சிறாா்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை, துண்டு மற்றும் சிறுமிகள் சேலை அணிந்து பொங்கல் வைத்து கும்மியடித்து குலவையிட்டு பொங்கல் விழாவைக் கொண்டாடியது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...