புதுகையில் ஜன. 31-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன.31 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம். ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com