ஆலங்குடி பேரூராட்சியில்தொழுநோய் விழிப்புணா்வு முகாம்

ஆலங்குடி பேரூராட்சியில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆலங்குடி: ஆலங்குடி பேரூராட்சியில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

முகாமில், திருவரங்குளம் வட்டார மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ரமாராமநாதன் தொழுநோய் குறித்து பேரூராட்சி அலுவலா்கள், பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

சுகாதார ஆய்வாளா் ரூபன்ராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com