புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான பீடரில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த வழியில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆலங்குளம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சாா்லஸ் நகா், கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், லெட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுதாங்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 21) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ச. கண்ணன் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.