தோ் கட்டும்போது விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை முத்துமாரியம்மன் கோயில் தோ் கட்டும் பணியின்போது தோ் சரிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.

அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை தோ் கட்டும் பணியின்போது சரிந்து விபத்துக்குள்ளான தோ்.










