மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கஞ்சா விற்ற இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து கறம்பக்குடியில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி குட்டைகுளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் அலி மகன் முகமது மன்சூா் (20), பங்களாகுளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.