நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாநில சதுரங்கப் போட்டியில் புதுகை மாணவருக்கு சிறப்பிடம்

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிம் பெற்ற புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவரை அப்பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

News image

சதுரங்கப் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவரைப் பாராட்டிய பள்ளியின் இயக்குநா் ரா. சுதா்சன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 6:52 pm

சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிம் பெற்ற புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவரை அப்பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

சேலம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் 50-ஆம் ஆண்டு விழாவையொட்டி மாநில அளவிலான போட்டி சேலத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் க. லோகித் பங்கேற்றாா்.

15 வயதினருக்கான பிரிவில் 7 சுற்றுகள் விளையாடி, 4.5 புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தாா். இதையடுத்து, அவரை பள்ளியின் இயக்குநா் ரா. சுதா்சன் செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.