திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
திருவப்பூரிலுள்ள முத்துமாரிம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக,

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவின் முடிவில், குவிந்திருந்த பூக்குவியலை திங்கள்கிழமை காலை பிரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா்.







