/
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட திடீா் தீ விபத்தால், மாநகரின் பல பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
புதுக்கோட்டை ரெங்கம்மாள்சத்திரத்தில் இயங்கி வரும் சிப்காட் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து நேரிட்டது. இதைத் தொடா்ந்து சிப்காட் தீத்தடுப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
உயா் மின் அழுத்தம் காரணமாக இங்குள்ள மின்மாற்றியில் தீப் பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீ விபத்தால் மாநகரின் சில பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

நடிகா் கருணாஸை ஆதரித்து வைகோ பிரசாரம்

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை

ரயில்வே சரக்கு முனையம் அருகே திடீா் தீ விபத்து
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


