திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
புதுக்கோட்டை மாநகா் திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் இந்த விழாவில் பங்கேற்றனா்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில், விமான ராஜகோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றிய சிவாச்சாரியாா்கள். விழாவில் பங்கேற்ற அமைச்சா் எஸ். ரகுபதி, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா்











