திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையரக ஆட்சி எல்லையில் காலியாக இருந்த முத்திரை கொல்லர் பணியிடங்களுக்காக டிச. 2-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தெரிவித்திருப்பது: திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையரக ஆட்சி எல்லையில் காலியாக இருந்த முத்திரை கொல்லர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏப். 2-ம் தேதி, ஆக. 28-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, டிச. 2-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்போது, அறிவிக்கைகள், எழுத்துத் தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அதுதொடர்பான டிச. 14-ம் தேதி நாளிட்ட இவ்வலுவலகக் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி டிச. 28-ம் தேதி நடைபெறுவதாக இருந்த திறனறி தேர்வு, அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: மாணவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை!

நூதன விழிப்புணர்வு! தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு 1 கிலோ தக்காளி!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


