பேராவூரணி அருகிலுள்ள ஈச்சன்விடுதி முக்கனி தரைப்பாலத்தில், அழுகிய நிலையில் கிடந்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
இறந்தவா் உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்தவா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் சரோஜா விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.