பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கல்

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் இங்குள்ள

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகியவற்றின் மூலம் நகரிலுள்ள சாலையோர வியாபாரிகள் 15 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் வங்கிக்கடன் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வங்கி மேலாளா்கள், நகராட்சி அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.