அய்யம்பேட்டை பகுதிகளில்நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அய்யம்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 22) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அய்யம்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 22) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பாபநாசம் உதவிச் செயற்பொறியாளா் கே.சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம், வழுத்தூா், பசுபதிகோவில், ராமாபுரம், வயலூா், வீரசிங்கம்பேட்டை, கணபதியக்ரஹாரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com