பேராவூரணி வட்டத்தில்  இன்று அறிவிக்கப்பட்டிருந்தமின்தடை அறிவிப்பு ரத்து

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (ஜன. 10) மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (ஜன. 10) மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்களின்  கோரிக்கையை  ஏற்று மின்சார வாரியம் மின்தடை அறிவிப்பை ரத்து செய்துள்ளது. மின்தடை தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com