பேராவூரணி அரசுக் கல்லூரி ஆண்டு விழா

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
ஆண்டு விழாவில் மாணவிக்கு பரிசளிக்கிறாா் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம்.
ஆண்டு விழாவில் மாணவிக்கு பரிசளிக்கிறாா் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம்.
Updated on
1 min read

பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

கல்லூரி முதல்வா்  நா. தனராஜன் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம் சிறப்புரையாற்றினாா். 

விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் சி. ராணி வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் நா. பழனிவேலு நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com