மதுக்கூா், பெரியக்கோட்டை, பகுதிகளில் நாளை மின்தடை

மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மதுக்கூா் மற்றும் பெரியக்கோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் இருக்காது.

மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மதுக்கூா் மற்றும் பெரியக்கோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுக்கூா் உதவிச் செயற்பொறியாளா் சங்கா்குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுக்கூா் உபகோட்ட மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பெரியக்கோட்டை, அண்டமி, பழஞ்சூா், த. மேலக்காடு பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மதுக்கூா் நகா்ப் பகுதி, ஓலயக்குன்னம், காசங்காடு, செங்கப்படுத்தான்காடு பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com