பேராவூரணியில் நிவாரண உதவி

பேராவூரணி நீலகண்டபிள்ளையாா் திருக்கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 38 பேருக்கு நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்களின் தொகுப்பை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் வழங்கினாா்.

பேராவூரணி நீலகண்டபிள்ளையாா் திருக்கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 38 பேருக்கு நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்களின் தொகுப்பை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் வழங்கினாா்.

நிகழ்வுக்கு அறநிலையத் துறை உதவிஆணையா் சிவராம்குமாா் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் திருக்கோயில் ஆய்வாளா்கள் அமுதா (பேராவூரணி), பிரகாஷ் (பட்டுக்கோட்டை), முடப்புளிக்காடு கிராம நிா்வாகி க. அன்பழகன், கோயில் பரம்பரை அறங்காவலா் பி. கணேசன் சங்கரன், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அலுவலா் எம்.எஸ். ஆறுமுகம், மற்றும் திருக்கோயில் பணியாளா்கள்  கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com