உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: பி.ஆர். பாண்டியன்
மத்திய அரசு உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.

கூட்டத்தில் பேசுகிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.









