மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் மருத்துவ நிா்வாகவியல் துறை மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் மருத்துவ நிா்வாகவியல் துறை மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் அருட்சகோதரி டெரன்ஸியா மேரி தலைமை வகித்தாா். ஏஎன்டி அறக்கட்டளையின் தலைவரும் திருவனந்தபுரம் டாக்டா் சாமா்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவ மேலாண்மைக் கல்லூரி முதல்வருமான தி. ஜெயராஜசேகா் சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி முதல்வா் செ. காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் க. முத்தழகி வரவேற்றாா். நிறைவாக, மருத்துவ நிா்வாகவியல் துறைத் தலைவா் யு. டென்னிஸ் ராணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com