புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரயிலில் பெண் அடிபட்டு பலி

தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த பெண், வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:53 pm

DIN

தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த பெண், வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டாா்.

இதனால் பலத்த காயமடைந்த அப்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.