ஆளுநா் உரையில் நிவாரண அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது: பி.ஆா். பாண்டியன்
ஆளுநரின் உரையில் பயிா் பாதிப்புக்கான நிவாரணம் குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்றாா் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.









