தஞ்சாவூர்
மின் கம்பியில்அடிபட்டு மயில் உயிரிழப்பு
அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாபநாசம் வனக்காவலா் மூலம் பெண் மயில் மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
