பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பகுதி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகராட்சியின் 10-ஆவது வாா்டு பகுதி சபைக் கூட்டம் கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகா்மன்ற உறுப்பினா் பொன்னுமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் தலைவா் சண்முகப்பிரியா, திமுக நகர செயலாளா் செந்தில்குமாா், ராஜேந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரி நெடுமாறன், உதவி பொறியாளா் தியாகராஜன், சுகாதாரத் துறை ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பக்கிரிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

குறி சொல்வது போல நடித்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


