தஞ்சாவூா் அருகே கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் அக்டோபா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அகரப்பேட்டை சரகத்துக்குள்பட்ட கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அக்டோபா் 27 ஆம் தேதி நடத்தவுள்ளாா்.
இம்முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.