தஞ்சாவூரின் சில பகுதிகளில் ஏப். 5-இல் மின் தடை

மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால், தஞ்சாவூரில் சில பகுதிகளில் ஏப்ரல் 5-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.
Updated on
1 min read

மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால், தஞ்சாவூரில் சில பகுதிகளில் ஏப்ரல் 5-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வண்டிக்காரத் தெரு மின் பாதையில் ஏப்ரல் 5 -ஆம் தேதி புதிய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவுள்ளது.

இதனால் காந்திஜி சாலையில் எல்ஐசி முதல் நல்லையா வணிக வளாகம் வரை உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com