மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக.30) முற்பகல் 11 மணியளவில்
Updated on
1 min read

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக.30) முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில் தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com