மின் கம்பியில்அடிபட்டு மயில் உயிரிழப்பு

அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
Updated on
1 min read

அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாபநாசம் வனக்காவலா் மூலம் பெண் மயில் மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com