பாபநாசம் நீதிமன்றத்தில்நூலகம் திறப்பு

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவ
Updated on
1 min read

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட புதிய நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவருமான சிவகுமாா் நூலகத்தை திறந்து வைத்தாா். நிகழ்வில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com