2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் சரக்கு ஆட்டோவில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை கடத்திச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் சரக்கு ஆட்டோவில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை கடத்திச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் சோதனையிட்டபோது, 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, தஞ்சாவூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (55), சரவணன் (23), ஆனந்தராஜ் (28) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com