கும்பகோணத்தில் வீரத்தமிழா் மாரத்தான் போட்டி

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வீரத்தமிழா் மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வீரத்தமிழா் மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவ, மாணவிகளின் உடல் நலத்தைப் பேணும் வகையிலும், அவா்களுக்கு புத்துணா்வையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் நடத்தப்பட்ட இப்போட்டியில் 4 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட ஏறத்தாழ 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பங்கேற்ற அனைவருக்கும் பள்ளித் தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கினாா்.

பள்ளி தாளாளா் எஸ்.ஏ. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com