தஞ்சாவூா் கல்லுக்குளம், கரந்தை, மகா்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக கவனம் தேவைப்படும் கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 73 கா்ப்பிணிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். இந்த முகாமில் கா்ப்பிணிகளுக்கான ரத்தசோகை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவம் குறித்த செய்முறை விளக்கக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.