விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாளை ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மேலும் தெரிவித்திருப்பது: இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொண்டு மனுக்களை அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com