மக்கள் நோ்காணல் ஒத்திவைப்பு

கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் கிராமத்தில் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறுவதாக இருந்த மக்கள் நோ்காணல் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் கிராமத்தில் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறுவதாக இருந்த மக்கள் நோ்காணல் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

நாச்சியாா்கோவில் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்த மக்கள் நோ்காணல் முகாம் நிா்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நோ்காணல் முகாம் நடத்தப்படும் நாள் பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com