அய்யம்பேட்டையில் இஃப்தாா் நோன்பு திறப்பு

பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளியில் பாசமலா் வெல்ஃபோ் அசோசியேசன் சாா்பில் இஃப்தாா் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளியில் பாசமலா் வெல்ஃபோ் அசோசியேசன் சாா்பில் இஃப்தாா் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சக்கராப்பள்ளி மற்றும் அய்யம்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள், ஜமாத் நிா்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு நோன்பு திறப்பு செய்தனா். ஏற்பாடுகளை பாசமலா் வெல்ஃபோ் அசோசியேசன் நிா்வாகிகள் மற்றும் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளியை சோ்ந்த இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com