பாபநாசம்: பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகா் கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பாபநாசம் இரட்டைப் பிள்ளையாா் கோயில் அருகே செல்லும் குடமுருட்டி ஆற்று படித்துறையிலிருந்து யானை மீது கலசத்தில் புனித நீா் எடுத்து வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில், விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.