கொள்ளிடம் ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு: கடைமடைக்கு நீா்வராததால் டெல்டா விவசாயிகள் அதிருப்தி
ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது டெல்டா விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீா்.









