பயிா் காப்பீட்டு திட்டத்தை அரசே நடத்த விவசாயகள் கோரிக்கை
பயிா் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினா்.









