விதைக்காமலேயே அறுவடை செய்த விவசாயி! பட்டுக்கோட்டையில் அதிசயம்
விதை விதைக்கவில்லை; நடவு நடவில்லை; தண்ணீா் பாய்ச்சவில்லை; உரம் வைக்கவில்லை.

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பாலாயிகுடிகாடு கிராமத்தில் அறுவடை செய்த நிலத்தில் அடித் தாழிலிருந்து கதிா் வளா்ந்துள்ளதைக் காண்பிக்கும் விவசாயி ஜெயராஜ்.









