பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தஞ்சை, கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டம்!

இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தும் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது பற்றி..

News image

பணியை புறக்கணித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Updated On :15 டிசம்பர் 2025, 1:02 pm IST

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயர் நீதிமன்ற சுற்றறிக்கையின் படி,

இ-பைலிங் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், குறைபாடுகளால் வழக்குரைஞர்கள், வழக்காடிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் வரை கட்டாய இ-பைலிங் முறையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் இந்தக் கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, மத்திய அரசு கொண்டு வந்த இ-பைலிங் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Summary

In Thanjavur and Kumbakonam, lawyers' associations are boycotting the courts and staging protests by burning copies of e-filings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.