ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மருத்துவக் கல்லூரியில் நீண்ட நாள்களாக நிற்கும் காா்: காவல் துறையினா் விசாரணை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள காா் குறித்து காவல் துறையினா் விசாரணை

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள காா் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு நிற காா் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிற்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, காரை சோதனை செய்தபோது, காருக்குள் மருந்து, மாத்திரை ரசீது, பேப்பா், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் முகவரி போன்றவை இருந்தன.

காரின் பதிவெண்ணை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.